sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போலீசுக்கு 24 ஆண்டு 'தண்ணி' காட்டியவர் கைது

/

போலீசுக்கு 24 ஆண்டு 'தண்ணி' காட்டியவர் கைது

போலீசுக்கு 24 ஆண்டு 'தண்ணி' காட்டியவர் கைது

போலீசுக்கு 24 ஆண்டு 'தண்ணி' காட்டியவர் கைது


ADDED : டிச 11, 2024 12:27 AM

Google News

ADDED : டிச 11, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 44. இவர், கடந்த 2000ல் திருமங்கலம் பகுதியில், தள்ளுவண்டி கடையில் பழக்கடை நடத்தினார்.

அப்போது, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, மர்ம நபர் 100 ரூபாய் பறித்து தப்பினார். இந்த வழக்கில், ஓட்டேரியைச் சேர்ந்த கணேஷ் என்பவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியில் வந்த கணேஷ், 24 ஆண்டுகளாக, நீதமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதையடுத்து, திருமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் தலைமையிலான போலீசார், கணேசனை தேடி வந்தார். இந்நிலையில், நேற்று காலை கீழ்ப்பாக்கம், ஈகா திரையரங்கம் அருகில் சுற்றித்திரிந்த கணேசன், 44, என்பவரை போலீசார் சுற்றிவளைத்தனர்.

அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us