sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திடீரென சாய்ந்த ராட்சத மரம் பறவைகள் சத்தத்தால் சோகம்

/

திடீரென சாய்ந்த ராட்சத மரம் பறவைகள் சத்தத்தால் சோகம்

திடீரென சாய்ந்த ராட்சத மரம் பறவைகள் சத்தத்தால் சோகம்

திடீரென சாய்ந்த ராட்சத மரம் பறவைகள் சத்தத்தால் சோகம்


ADDED : நவ 08, 2025 02:47 AM

Google News

ADDED : நவ 08, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொரட்டூர்: கொரட்டூரில் பழமையான மரம் திடீரென சாய்ந்ததால், அதில் வசித்து வந்த பறவைகள், சத்தம் போட்டபடி அங்கும், இங்குமாக சுற்றித்திருந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 31வது தெருவில் உள்ள, 50 ஆண்டுகள் பழமையான மரத்தின் வேர் பகுதி வலுவிழந்து காணப்பட்டது. நேற்று அதிகாலை திடீரென, அருகில் உள்ள மற்றொரு மரத்தின் மீது சாய்ந்தது.

மரத்தில் கூடு கட்டி வசித்து வந்த கிளி உள்ளிட்ட பறவைகள், சத்தம் எழுப்பியபடி, அங்கும் இங்கும் சுற்றிதிரிந்தது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மரம் சாய்ந்தது குறித்து, கொரட்டூர் போலீசார், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாநகராட்சி பணியாளர்கள், மரத்தின் வேர் பகுதிகளை விட்டுவிட்டு, கிளைகளை வெட்டி அகற்றினர்.

மரத்தின் வேர் பகுதி, மற்றொரு நாளில் அகற்றப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us