sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கடலில் குதித்த நபரால் பரபரப்பு

/

கடலில் குதித்த நபரால் பரபரப்பு

கடலில் குதித்த நபரால் பரபரப்பு

கடலில் குதித்த நபரால் பரபரப்பு


ADDED : செப் 15, 2025 01:00 AM

Google News

ADDED : செப் 15, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசிமேடு; காசிமேடில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்டையார்பேட்டை, நேரு நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 49; சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு, வலது கன்னத்தில் கட்டி இருந்ததால், நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், மனைவி மல்லிகாவுடன் சிகிச்சை பெற சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அது புற்றுநோய் கட்டி என தெரிவித்துள்ளனர்.

இன்று அவருக்கு, கீமோதெரபி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். தகவலறிந்து மன விரக்தியடைந்த பாலாஜி, நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து வெளியேறி, காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில், கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்த ராயபுரம் காவல் நிலைய ஊர்க்காவல் படை வீரர் தினேஷ் குமார், கடலில் குதித்து பாலாஜியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார். காசிமேடு துறைமுகம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us