sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏர்போர்ட் 'டிஜியாத்ரா' தனி ஆட்கள் நியமனம்

/

ஏர்போர்ட் 'டிஜியாத்ரா' தனி ஆட்கள் நியமனம்

ஏர்போர்ட் 'டிஜியாத்ரா' தனி ஆட்கள் நியமனம்

ஏர்போர்ட் 'டிஜியாத்ரா' தனி ஆட்கள் நியமனம்


ADDED : ஏப் 19, 2025 11:54 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,விமான நிலையங்களில் பயணியர் முக அடையாளத்தை காண்பித்து உள்ளே எளிதில் நுழைவதற்காக, 'டிஜியாத்ரா' என்ற சேவையை, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் இந்த சேவை, கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு முனையமான டி1 மற்றும் டி4 முனையங்களில், பயணியர் இச்சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும், இந்த சேவையை அடிக்கடி பயன்படுத்த முடியாமல் போவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்திரா கேட் வழியில் செல்லும் பயணியருக்கு உதவும் வகையில், பயிற்சி பெற்ற தனியார் நிறுவன ஊழியர்கள் 100 பேரை, ஒப்பந்த அடிப்படையில், பணிக்கு நியமிக்கப்ட்டுள்ளனர்.

இவர்கள் ஷிப்ட அடிப்படையில் பணியில் இருப்பர். இதன் காரணமாக பயணியர் சிரமமின்றி பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

***






      Dinamalar
      Follow us