sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விளையாட்டில் விபரீதம் வாலிபரை வெட்டியோர் கைது

/

விளையாட்டில் விபரீதம் வாலிபரை வெட்டியோர் கைது

விளையாட்டில் விபரீதம் வாலிபரை வெட்டியோர் கைது

விளையாட்டில் விபரீதம் வாலிபரை வெட்டியோர் கைது


ADDED : ஜூலை 31, 2025 12:44 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார்,

பீர்க்கன்காரணையை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரும், மற்றொரு குழுவினரும் சேர்ந்து, கடந்த 27ம் தேதி, மொபைல் போனில், 'ப்ரீ பயர் கேம்' விளையாடியுள்ளனர். அதில், சிறுவன் அணி வெற்றி பெற்றதாகவும், அதனால், எதிர் அணியினரை சிறுவன் கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த எதிர் தரப்பினர், சிறுவனை தாக்க முயன்றபோது, சிறுவனின் நண்பரான மணி தாமஸ், 27, என்பவர் தடுத்துள்ளார். அப்போது, அவரது கழுத்து, முதுகில் வெட்டிவிட்டு எதிர் தரப்பினர் தப்பினர்.

பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிந்து, மாசாணம், 23, அஜித்குமார், 23, சந்தோஷ், 21, அசோக், 21, ஹரி, 21, ஆகிய ஐந்து பேரை, நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us