sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆட்டோ 'சாகசம்' செய்தவர் கோயம்பேடில் கைது

/

ஆட்டோ 'சாகசம்' செய்தவர் கோயம்பேடில் கைது

ஆட்டோ 'சாகசம்' செய்தவர் கோயம்பேடில் கைது

ஆட்டோ 'சாகசம்' செய்தவர் கோயம்பேடில் கைது


ADDED : நவ 08, 2025 02:31 AM

Google News

ADDED : நவ 08, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு: கோயம்பேடு, 100 அடி சாலையில் ஆட்டோ பின் சக்கரத்தை துாக்கியபடி ஓட்டியவரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, கோயம்பேடு 100 அடி சாலையில், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே, கடந்த 5ம் தேதி இரவு, ஒரு ஆட்டோ அதிவேகமாகவும், ஆட்டோவின் பின் சக்கரத்தை துாக்கி, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகவும் சென்ற வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியானது.

இதுகுறித்து, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆட்டோவின் பதிவு எண் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர்.

இதையடுத்து, ஆட்டோ 'வீலிங்' செய்த திருவேற்காடு, அயப்பாக்கத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்ற 'பஞ்சர்' வாசு, 41, என்பவரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து, ஆட்டோ மற்றும் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us