sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாஸ்திரி பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

சாஸ்திரி பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சாஸ்திரி பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சாஸ்திரி பவனுக்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : நவ 01, 2025 02:02 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சாஸ்திரி பவனில் உள்ள இ.டி., அலுவலகத்திற்கு 'இ - மெயில்' மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

மயிலாப்பூரில் உள்ள தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு, நேற்று காலை இ - மெயில் ஒன்று வந்தது. அதில், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இ.டி., எனும் அமலாக்கத்துறை அலுவலகம் உள்ளது. அங்கு, வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், வழக்கம்போல மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

 சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற் கொண்டனர்.

பல மணிநேர சோதனைக்கு பின், வெடி குண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. கானத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us