sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்

/

பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்

பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்

பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவம் துவக்கம்


ADDED : செப் 25, 2025 12:55 AM

Google News

ADDED : செப் 25, 2025 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர், வெங்கடேசப் பெருமாள் கோவிலில் நேற்று, புரட்டாசி மாத பிரம்மோத்சவம் கோலாகலமாக துவங்கியது.

தி.நகர், வெங்கட்நாராயணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. திருமலையில் நடப்பது போல, இக்கோவிலிலும் ஆண்டுதோறும் பிரம்மோத்சவம் விமரிசையாக நடத்தப்படும்.

இந்த ஆண்டிற்கான பிரம் மோத்சவத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல் நிகழ்வு நடந்தது. பிரம்மோத்சவத்தின் முதல் நாளான நேற்று மாலை பீடசேஷ வாகனத்தில், பெருமாள் அருள்பாலித்தார்.

இன்று காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும், நாளை முத்துப் பந்தலிலும், 27ம் தேதி கல்ப விருட்சத்திலும் உலா வந்து அருள்பாலிக்கிறார்.






      Dinamalar
      Follow us