sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பேரணி சென்ற த.வெ.க.,வினர் மீது வழக்கு

/

பேரணி சென்ற த.வெ.க.,வினர் மீது வழக்கு

பேரணி சென்ற த.வெ.க.,வினர் மீது வழக்கு

பேரணி சென்ற த.வெ.க.,வினர் மீது வழக்கு


ADDED : பிப் 02, 2025 12:49 AM

Google News

ADDED : பிப் 02, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: த.வெ.க., கட்சியில், மத்திய சென்னை மாவட்ட செயலராக குமார் மற்றும் அவருடன் சில நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

மாவட்ட செயலரை வரவேற்கும் விதமாக, நேற்று முன்தினம் இரவு, அனுமதியின்றி, ஐ.சி.எப்.,பில் இருந்து, வில்லிவாக்கம் வரை பேரணி நடத்தினர். இதையறிந்த வில்லிவாக்கம் போலீசார், அவர்களை தடுத்தும், அதையும் மீறி பேரணியாக நடந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால், அனுமதியின்றி பேரணி நடத்தி, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய, த.வெ.க., கட்சியை சேர்ந்த குமார், ஜவஹர், விசு உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us