sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சீர்காழியில் விபத்தில் சிக்கிய சென்னை பைக் திருடன்

/

சீர்காழியில் விபத்தில் சிக்கிய சென்னை பைக் திருடன்

சீர்காழியில் விபத்தில் சிக்கிய சென்னை பைக் திருடன்

சீர்காழியில் விபத்தில் சிக்கிய சென்னை பைக் திருடன்


ADDED : அக் 03, 2024 12:50 AM

Google News

ADDED : அக் 03, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வளசரவாக்கம், அ

போரூர் காரம்பாக்கம் அருணாச்சலம் நகரைச் சேர்ந்தவர் ரமணேஷ், 19; தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவரது 'ஹீரோ பேஷன் ப்ரோ' பைக்கை கடந்த 27ம் தேதி, இவருக்கு பழக்கமான போரூர், காரம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய், 22, என்பவர், பிளேடை காட்டி மிரட்டி பறித்துச் சென்றார்.

இதுகுறித்து புகாரின்படி, வளசரவாக்கம் போலீசார் சஞ்சயை தேடினர். அவர் சீர்காழியில் இருப்பதாக, தகவல் கிடைத்தது. மேலும் விசாரணையில், 'பைக்'குடன் புதுச்சேரி சென்ற சஞ்சய், அங்கு மது அருந்தி விட்டு, எங்கு செல்வது என தெரியாமல் சீர்காழி சென்றுள்ளார்.

அங்கு விபத்தில் சிக்கி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்தது.

இதையடுத்து அவரை, வளசரவாக்கம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us