sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பூந்தமல்லியில் வாகனங்களை இடித்து தள்ளிய கல்லுாரி பஸ்

/

பூந்தமல்லியில் வாகனங்களை இடித்து தள்ளிய கல்லுாரி பஸ்

பூந்தமல்லியில் வாகனங்களை இடித்து தள்ளிய கல்லுாரி பஸ்

பூந்தமல்லியில் வாகனங்களை இடித்து தள்ளிய கல்லுாரி பஸ்


ADDED : ஏப் 04, 2025 12:20 AM

Google News

ADDED : ஏப் 04, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, குன்றத்துார் அருகே பூந்தண்டலத்தில், சாய்ராம் பொறியியல் கல்லுாரி உள்ளது. நேற்று காலை, மாணவர்களை ஏற்றிய கல்லுாரி பேருந்து, மதுரவாயலில் இருந்து குன்றத்துார் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

குமணன்சாவடி பகுதியை கடந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னால் சென்ற ஐந்து வாகனங்கள் மீது, அடுத்தடுத்து மோதியது. இதில், பேருந்து, வேன், கார், இரண்டு பைக் ஆகிய வாகனங்கள் சேதமாகின.

இந்த விபத்தில் ஒன்பது பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதில், தந்தையுடன் பைக்கில் சென்ற ரோகித், 15, என்ற சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். விபத்து குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us