sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள் சென்னையில் தொடரும் அதிர்ச்சி

/

இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள் சென்னையில் தொடரும் அதிர்ச்சி

இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள் சென்னையில் தொடரும் அதிர்ச்சி

இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள் சென்னையில் தொடரும் அதிர்ச்சி


ADDED : ஜன 16, 2025 12:45 AM

Google News

ADDED : ஜன 16, 2025 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசிமேடு,ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை, கடற்கரை பகுதிகளுக்கு வந்து ஆமைகள் முட்டையிடும்.

அந்தவகையில் சென்னை கடற்கரை பகுதியில், கடல் ஆமைகள் இனப்பெருக்க காலங்களில் வந்து செல்வது உண்டு. கடற்கரையில் அவை விட்டு செல்லும் முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து, அடைகாத்து குஞ்சு பொரித்த பின் கடலில் விடுகின்றனர்.

இந்நிலையில், காசிமேடு கடற்கரை பகுதியில், 20க்கும் மேற்பட்ட ஆமைகள் நேற்று முன்தினம் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. 'கடற்கரை நோக்கி வரும் போது, அதிக விசைத்திறன் கொண்ட விசைப்படகுகளிலும், வலைகளிலும் சிக்கி உயிரிழந்திருக்கலாம்' என, வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

காசிமேடு கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள் அழுகிய நிலையில் உள்ளதால், கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், கடற்கரை பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.

எனவே, வனத்துறையினர் ஆமைகளை அகற்ற உடனே நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us