sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயில் நிலையத்தில் முதியவர் மரணம்

/

ரயில் நிலையத்தில் முதியவர் மரணம்

ரயில் நிலையத்தில் முதியவர் மரணம்

ரயில் நிலையத்தில் முதியவர் மரணம்


ADDED : ஜன 11, 2025 12:33 AM

Google News

ADDED : ஜன 11, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிண்டி, குரோம்பேட்டை அடுத்த, அஸ்தினாபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 60. தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்தார்.

நேற்று, கிண்டி ரயில் நிலைய இருக்கையில் அமர்ந்திருந்தார். திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் வந்து, முதலுதவி செய்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி பலியானார். மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us