/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எழும்பூர், பெரம்பூரில் நாளை மின் குறைதீர் கூட்டம்
/
எழும்பூர், பெரம்பூரில் நாளை மின் குறைதீர் கூட்டம்
ADDED : மே 01, 2025 12:44 AM
சென்னை,
சென்னை எழும்பூர், பெரம்பூர், ஆவடியில் நாளை, காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.
* எழும்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலைய வளாகம், எண்: 53, ஈ.வி.கே., சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 7
* பெரம்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் செம்பியம் துணைமின் நிலைய வளாகம், எம்.இ.எஸ்.ரோடு, சிம்சன் எதிரில், சென்னை - 11
* ஆவடி: செயற்பொறியாளர் அலுவலகம், 230 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகம், எஸ்.எம்.நகர், முருகப்பா பாலிடெக்னிக் அருகில், ஆவடி, சென்னை - 62
மேற்கண்ட இடங்களில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில் எழும்பூர், பெரம்பூர், ஆவடியில் வசிப்போர் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை, மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.

