sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல்

/

மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல்

மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல்

மாம்பலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல்


ADDED : ஏப் 08, 2025 11:49 PM

Google News

ADDED : ஏப் 08, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.நகர், தி.நகர் மாம்பலம் நெடுஞ்சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.

தி.நகரில் மாம்பலம் நெடுஞ்சாலையில், கோடம்பாக்கம் செல்லும் ரங்கராஜபுரம் சுரங்கபாதை உள்ளது. இதில், இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.

இந்த சுரங்கப்பாதை அருகே, நடை பாதை கடைகள் முளைத்துள்ளன. இந்த கடைகளில் பொருட்கள் வாங்க வருவோர், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விடுகின்றனர்.

இதனால், இச்சாலையில் காலை, மாலை நேரங்களில், இருசக்கர வாகனங்களில் செல்வோர், நெரிசல் ஏற்பட்டு, பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, நடைபாதை ஆக்கிரிமப்புகளை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us