sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பட்டுப்போன மரங்களால் அண்ணா நகரில் அச்சம்

/

பட்டுப்போன மரங்களால் அண்ணா நகரில் அச்சம்

பட்டுப்போன மரங்களால் அண்ணா நகரில் அச்சம்

பட்டுப்போன மரங்களால் அண்ணா நகரில் அச்சம்


ADDED : ஜூன் 05, 2025 11:55 PM

Google News

ADDED : ஜூன் 05, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்,

அண்ணா நகர், இரண்டாவது அவென்யூ, அய்யப்பன் கோவில் அருகில், தனியார் வணிக வளாகம் வெளியில், சாலையோர வளர்ந்துள்ள மரங்கள், பட்டுபோய் சாய்ந்த நிலையில் உள்ளன.

அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, இவை விழுந்து விபத்து ஏற்படலாம்.

வரும் நாட்கள் மழைக்காலம் என்பதால், விபத்து ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கணக்காணித்து, பட்டுப்போன மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us