sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆபத்தான வகையில் உள்ள மின்வடத்தால் அச்சம்

/

ஆபத்தான வகையில் உள்ள மின்வடத்தால் அச்சம்

ஆபத்தான வகையில் உள்ள மின்வடத்தால் அச்சம்

ஆபத்தான வகையில் உள்ள மின்வடத்தால் அச்சம்


ADDED : ஜன 01, 2024 01:41 AM

Google News

ADDED : ஜன 01, 2024 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருகம்பாக்கம்:விருகம்பாக்கத்தில், உடைந்த மழைநீர் வடிகால் பள்ளத்தையும், அதன் அருகே ஆபத்தான முறையில் செல்லும் மின் வடங்களையும் சீர் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

கோடம்பாக்கம் மண்டலம் விருகம்பாக்கம் 129வது வார்டில், அண்ணாமலை காலனி உள்ளது. இத்தெருவின் நுழைவு பகுதியில், மழைநீர் வடிகால் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இந்த பள்ளத்தின் அருகே, மின் இணைப்பு பெட்டிகள் அமைந்துள்ளன. இந்த மின் பெட்டியில் இருந்து செல்லும் மின் வடங்கள், ஆபத்தான முறையில் வெளிப்புறமாக செல்கின்றன.

இந்த வடங்களை பிளாஸ்டிக் கயிறால், அருகில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.

எனவே, இந்த மழைநீர் வடிகால் பள்ளம் மற்றும் உயிர் பலி ஏற்படுத்தும் வகையில் உள்ள மின் வடங்களையும்சீர் செய்ய வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.






      Dinamalar
      Follow us