sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மகன் திட்டிய விரக்தி: கோவில் குளத்தில் குதித்து தாய் தற்கொலை

/

மகன் திட்டிய விரக்தி: கோவில் குளத்தில் குதித்து தாய் தற்கொலை

மகன் திட்டிய விரக்தி: கோவில் குளத்தில் குதித்து தாய் தற்கொலை

மகன் திட்டிய விரக்தி: கோவில் குளத்தில் குதித்து தாய் தற்கொலை


ADDED : அக் 30, 2025 03:57 AM

Google News

ADDED : அக் 30, 2025 03:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவரம்: மகன் திட்டிய விரக்தியில், கோவில் குளத்தில் குதித்து தாய் தற்கொலை செய்தது, சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாதவரம், சீதாபதி நகர் 15வது தெருவைச் சேர்ந்தவர் ரேவதி, 56. இவரது கணவர் உடல்நிலை சரியில்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

மகன் திவாகர், 26, மற்றும் மருமகளுடன் ரேவதி வசித்து வந்தார். இந்நிலையில், மாமியாருக்கும், மருமகளுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மனைவிக்கு ஆதரவாக செயல்பட்ட மகன் திவாகர், தாயை திட்டியதாகவும், தனியாக வீடு எடுத்து வசிக்கும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரேவதி, நேற்று முன்தினம் இரவு மாதவரம் சீனிவாசா கோவில் தெருவில் உள்ள கோவில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை அவரது உடல் குளத்தில் மிதந்துள்ளது. தகவலறிந்த மாதவரம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us