sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'கீதம்' உணவக கிளை போரூரில் திறப்பு

/

'கீதம்' உணவக கிளை போரூரில் திறப்பு

'கீதம்' உணவக கிளை போரூரில் திறப்பு

'கீதம்' உணவக கிளை போரூரில் திறப்பு


ADDED : ஜூன் 17, 2025 12:45 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பலவேறு வகையான உணவுகளுக்காக பெயர் பெற்ற 'கீதம்' உணவகங்கள், சென்னையின் பல இடங்களில் உள்ளன. தற்போது, போரூர் ஏரிக்கு அருகே, புதிய கிளையை கீதம் துவங்கியுள்ளது.

நடிகை நளினி, சென்னை ஹோட்டல் சங்கத்தின் தலைவர் ராமதாஸ் ராவ் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று, உணவகத்தை திறந்து வைத்தனர்.

கீதம் நிறுவனர் முரளி கூறியதாவது:

'நல்ல உணவு மக்களை ஒன்றிணைக்கிறது' என்பதை, நாங்கள் எப்போதும் நம்புகிறோம். அதற்கு ஏற்ப, தொழில், குடியிருப்புகளில் வளர்ச்சியடைந்து வரும் போரூரில், எங்களின் 14வது கிளையை துவங்கியுள்ளோம்.

ஆரோக்கியமான உணவுகள், விரைவான சேவை மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற சூழ்நிலையில், இந்த உணவகம் அமைந்துள்ளது.

தினம் காலை 6:00 மணி முதல் இரவு 2:00 மணி வரை, உணவகம் இயங்கும். 600க்கும் மேற்பட்ட உணவுகள் பரிமாறப்படுகின்றன.

நண்பர்களுடன் நேரம் செலவிட, குடும்பத்துடன் மனநிறைவு தரும் உணவைக் அனுபவிக்க, இரவு நேர சிற்றுண்டிக்காக பொதுமக்கள் வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us