sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொது - ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

/

பொது - ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

பொது - ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

பொது - ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு


ADDED : ஏப் 24, 2025 12:21 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார், ஆந்திர மாநிலம், ஒங்கோலைச் சேர்ந்த தேவராஜ் - ஜோதி தம்பதி, சென்னையில், எண்ணுார் - தாழங்குப்பம் கடற்கரையோரம் குடிசை அமைத்து வசிக்கின்றனர். தலை முடி வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகின்றனர்.

தம்பதியின், ஒன்றரை வயது ஆண் குழந்தை ஜெயசந்துவிற்கு, நேற்று காலை, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக, '108' ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை உயிரிழந்து விட்டதாக கூறினர்.

மூன்று நாட்களாக, காய்ச்சலால் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. எண்ணுார் போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே, இறப்பிற்கான காரணம் தெரியவரும்.






      Dinamalar
      Follow us