sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தாம்பரத்தில் பசுமை பகுதி திட்டம்

/

தாம்பரத்தில் பசுமை பகுதி திட்டம்

தாம்பரத்தில் பசுமை பகுதி திட்டம்

தாம்பரத்தில் பசுமை பகுதி திட்டம்


ADDED : நவ 21, 2024 12:33 AM

Google News

ADDED : நவ 21, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்,

நகர்ப்புற பசுமை பகுதிகள் உருவாக்கும் திட்டத்தின் கீழ், தாம்பரம் மாநகராட்சியில், பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், ஒவ்வொரு மண்டலத்திலும், 2,300 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

மண்டலம்-1ல், கல்மடுவு, சங்கர் நகர் 19வது தெரு; மண்டலம்-2ல், சுபம் நகர், 200 அடி சாலை; மண்டலம்-3ல், சரவணா நகர், ஜெயந்திரர் நகர்; மண்டலம்-4ல், எப்.சி.ஏ., நகர் பூங்கா 1, 2; மண்டலம் -5ல், சீரடி சாய்பாபா நகர் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த இடங்களில் தலா, 2,300 மரக்கன்றுகளை நட்டு, பசுமை பரப்பை அதிகரிக்கும் பணியை, இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us