sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 'ஹவாலா' பணம் 62 லட்சம் பறிமுதல்: மாணவர் கைது

/

 'ஹவாலா' பணம் 62 லட்சம் பறிமுதல்: மாணவர் கைது

 'ஹவாலா' பணம் 62 லட்சம் பறிமுதல்: மாணவர் கைது

 'ஹவாலா' பணம் 62 லட்சம் பறிமுதல்: மாணவர் கைது


ADDED : நவ 29, 2025 03:28 AM

Google News

ADDED : நவ 29, 2025 03:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: உரிய ஆவணம் ஏதுமின்றி, விரைவு ரயிலில் கல்லுாரி மாணவர் எடுத் து வந்த 62.50 லட்சம் ரூபாய் 'ஹவாலா' பணத்தை, போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.

எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில், ரயில்வே போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சர்க்கார் விரைவு ரயில் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணியரிடம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில், வா லிபர் ஒருவரிடம் விசாரிக்கும்போது, முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

இதையடுத்து, அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், கட்டுகட்டாக 62.50 லட்சம் ரூபாய் இருந்தது. ஆனால், பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதும் இல்லை.

தொடர் விசாரணையில், ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்த கல்லுாரி மாண வர் கவுதம், 30 என்பது தெரிய வந்தது. நெல் லுார் பகுதியில் தங்க நகை வியாபாரி ஒருவர், சவுகார்பேட்டையில் உள்ள ஒருவரிடம் பணத்தை தரக் கூறியதாகவும் தெரிவித் தார்.

இதையடுத்து, மாணவர் கவுதம் மற்றும் பணத்தை, வருமான வரித்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us