sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரேஸில் ஈடுபட்டால் ' காப்பு ' நிச்சயம்

/

 ரேஸில் ஈடுபட்டால் ' காப்பு ' நிச்சயம்

 ரேஸில் ஈடுபட்டால் ' காப்பு ' நிச்சயம்

 ரேஸில் ஈடுபட்டால் ' காப்பு ' நிச்சயம்


ADDED : டிச 31, 2025 04:01 AM

Google News

ADDED : டிச 31, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி வெளிவட்ட சாலையின் கீழ், ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், புறக்காவல் மையம் நேற்று திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பின் கமிஷனர் சங்கர் கூறியதாவது:

ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் உள்ள 20 புறக்காவல் நிலையங்களில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விபத்து, 'ஈவ் டீசிங்' போன்றவற்றை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us