sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மூதாட்டியிடம் நகை பறித்த மதுரை நபர் கைது

/

மூதாட்டியிடம் நகை பறித்த மதுரை நபர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த மதுரை நபர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த மதுரை நபர் கைது


ADDED : ஜன 27, 2025 02:22 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.ஜி.ஆர்., நகர்:வடபழனி, வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் சுசீலா, 67. கடந்த 16ம் தேதி, கே.கே., நகர், இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு ரத்த மாதிரி கொடுக்க சென்றபோது, அரசு காப்பீடு அட்டை பெற்று தருவதாக கூறி, மூதாட்டியிடம் இருந்து 3 சவரன் தங்க செயின், அரை சவரன் மோதிரைத்தை மர்ம நபர் பறித்து சென்றார்.

இதுகுறித்து விசாரித்த எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நகையை நுாதனமாக பறித்துச் சென்ற மதுரை மாவட்டம், அரசரடி எல்லிஸ் நகரைச் சேர்ந்த சித்திரைவேல், 46, என்பவரை, திருநெல்வேலியில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதேபாணியில், திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்திலும், வயதான பெண்மணியிடம் 3 சவரன் நகையை சித்திரைவேல் பறித்துச் சென்றதும், போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us