sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆண் சடலம் ஏரியில் மீட்பு

/

ஆண் சடலம் ஏரியில் மீட்பு

ஆண் சடலம் ஏரியில் மீட்பு

ஆண் சடலம் ஏரியில் மீட்பு


ADDED : செப் 26, 2024 12:36 AM

Google News

ADDED : செப் 26, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிக்கரணை, -மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரியில், 40 வயது ஆண் சடலம் மிதப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. பள்ளிக்கரணை போலீசார், தீயணைப்பு துறை உதவியுடன், நேற்று உடலை மீட்டனர்.

இறந்த நபரின் சட்டை பையில், சென்னை, தி.நகரிலிருந்து பேருந்து வாயிலாக பள்ளிக்கரணை வந்ததற்கான பயணச் சீட்டு இருந்தது. தவிர, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.

ஏரியில் குளித்தபோது மூழ்கி இறந்தாரா, யாரேனும் கொலை செய்து ஏரியில் சடலத்தை வீசினரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us