sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஏ.டி.எம்., மைய காவலாளியை தாக்கியவர் கைது

/

ஏ.டி.எம்., மைய காவலாளியை தாக்கியவர் கைது

ஏ.டி.எம்., மைய காவலாளியை தாக்கியவர் கைது

ஏ.டி.எம்., மைய காவலாளியை தாக்கியவர் கைது


ADDED : மார் 22, 2025 12:15 AM

Google News

ADDED : மார் 22, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மையத்தில் காவலாளியாக பணிபுரிபவர் ரங்கநாதன், 57. இவர், நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஏ.டி.எம்., வாசலில் வாகனத்தை நிறுத்தி உள்ளனர்.

வாகனத்தை சற்று தள்ளி நிறுத்த காவலாளி முயன்றார்.

இதை பார்த்த வாகன உரிமையாளர் காவலாளியை தகாத வார்த்தையால் திட்டியது மட்டுமல்லாமல், தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இது குறித்து விசாரித்த விருகம்பாக்கம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட சசிகரன் என்பவரை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us