sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்றவர் கைது

/

பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்றவர் கைது

பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்றவர் கைது

பட்டப்பகலில் வீடு புகுந்து திருட முயன்றவர் கைது


ADDED : ஏப் 22, 2025 12:50 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.ஜி.ஆர்., நகர்,

ஜாபர்கான்பேட்டை காமராஜர் தெருவை சேர்ந்தவர் ஆதித்யன், 21. இவர், நேற்று முன்தினம் மதியம், வீட்டில் துாங்கி கொண்டிருந்தார்.

திடீரென கேட்ட சத்தத்தால் எழுந்த ஆதித்யன், மர்ம நபர் ஒருவர் பூஜை பொருட்களை திருடிக் கொண்டிருந்ததை கண்டு கத்தினார்.

அதனால், அந்த நபர் பூஜை பொருட்களை அப்படியே போட்டு விட்டு தப்பினார். இதுகுறித்த புகாரின்படி, எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரித்தனர்.

அதில், திருட்டில் ஈடுபட முயன்றது, செங்கல்பட்டு மாவட்டம், பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த நாகராஜ், 45, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us