sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இரண்டு வீடுகளில் 22 சவரன் நகை திருடியவர் கைது

/

இரண்டு வீடுகளில் 22 சவரன் நகை திருடியவர் கைது

இரண்டு வீடுகளில் 22 சவரன் நகை திருடியவர் கைது

இரண்டு வீடுகளில் 22 சவரன் நகை திருடியவர் கைது


ADDED : அக் 13, 2025 05:01 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பட்டப்பகலில், அமிராமபுரத்தில் பூட்டி கிடந்த இரண்டு வீடுகளில், 22 சவரன் நகைகளை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அபிராமபுரம் வள்ளீஸ்வரன் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜா, 40. இவரின் தாய் உஷா, ஆக.,7ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று, மாலையில் திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு, பீரோ உடைக்கப்பட்டு, 20 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் திருடு போனது.

அதேபோல் கடந்த 7 ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன், 38, வீட்டின் கதவு, பீரோவை உடைத்து, 2 சவரன் நகை மற்றும் 15,000 ரூபாய் திருடு போனது.

இரு சம்பவங்கள் குறித்தும் அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து, அபிராமபுரத்தைச் சேர்ந்த ராஜா, 40, என்பவரை கைது செய்தனர். திருட்டு நகைகளை உருக்கி வைத்திருந்தார். அவரிடம் இருந்து, 19.5 சவரன் தங்கம் மற்றும் 1 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர்.






      Dinamalar
      Follow us