sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 மது அருந்த கோவில் உண்டியலில் பணம் திருட முயன்றவர் கைது

/

 மது அருந்த கோவில் உண்டியலில் பணம் திருட முயன்றவர் கைது

 மது அருந்த கோவில் உண்டியலில் பணம் திருட முயன்றவர் கைது

 மது அருந்த கோவில் உண்டியலில் பணம் திருட முயன்றவர் கைது


ADDED : நவ 16, 2025 02:44 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: மது அருந்த கோவில் உண்டியலில் பணம் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி அடுத்த கண்ணபாளையம், வி.ஜி.நகரில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை, ஆவடி போலீசார் ரோந்து சென்றபோது, சத்தம் கேட்டு கோவில் அருகே சென்று பார்த்தனர். அப்போது, போதை நபர் ஒருவர், கோவில் உண்டியலை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

விசாரணையில், ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்த சக்திவேல், 30, என்பதும், மது அருந்த பணம் இல்லாததால் உண்டியல் திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us