sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஜார்க்கண்டில் திருமணமான வடமாநில சிறுமி கர்ப்பம்

/

ஜார்க்கண்டில் திருமணமான வடமாநில சிறுமி கர்ப்பம்

ஜார்க்கண்டில் திருமணமான வடமாநில சிறுமி கர்ப்பம்

ஜார்க்கண்டில் திருமணமான வடமாநில சிறுமி கர்ப்பம்


ADDED : ஜன 04, 2025 12:32 AM

Google News

ADDED : ஜன 04, 2025 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்பு, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 17 வயது வாலிபரும், 14 வயது சிறுமியும் கடந்தாண்டு மார்ச் மாதம், அவர்களின் குல வழக்கப்படி பெற்றோர் ஏற்பாட்டில், அவர்களின் சொந்த ஊரில் திருமணம் செய்துள்ளனர்.

மூன்று மாதத்திற்கு முன் 17 வயது வாலிபர் மட்டும், சென்னைக்கு கூலி வேலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பமான மனைவியையும் சமீபத்தில் சென்னை அழைத்து வந்துள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளிக்க, எழும்பூர் மருத்துவமனைக்கு நேற்று சென்ற நிலையில், மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்து, அவர் எட்டு மாத கர்ப்பமாக இருப்பதும், அவருக்கு 14 வயதே ஆகிறது என்பதையும் கண்டறிந்தனர்.

இதையடுத்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும், சமூக நலத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டது. போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us