sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாயமான 8 வயது சிறுமி 4 நாட்களுக்கு பின் மீட்பு

/

மாயமான 8 வயது சிறுமி 4 நாட்களுக்கு பின் மீட்பு

மாயமான 8 வயது சிறுமி 4 நாட்களுக்கு பின் மீட்பு

மாயமான 8 வயது சிறுமி 4 நாட்களுக்கு பின் மீட்பு


ADDED : செப் 20, 2025 01:15 AM

Google News

ADDED : செப் 20, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை, ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 35 வயது மதிக்கத்தக்க பெண், தன் எட்டு வயது மகள் மாயமானதாக, நான்கு நாட்களுக்கு முன் ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் தனிப்படைகள் அமைத்து குழந்தையை தேடி வந்தனர். 100க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆராய்ந்த நிலையில், சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருந்து, நான்கு நாட்களுக்குப் பின் நேற்று, சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

போலீசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின், திருமங்கலம் மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின் சிறுமி, பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us