sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 புயலுக்கு 100க்கும் மேற்பட்ட பைபர் படகு இன்ஜின்கள் சேதம்

/

 புயலுக்கு 100க்கும் மேற்பட்ட பைபர் படகு இன்ஜின்கள் சேதம்

 புயலுக்கு 100க்கும் மேற்பட்ட பைபர் படகு இன்ஜின்கள் சேதம்

 புயலுக்கு 100க்கும் மேற்பட்ட பைபர் படகு இன்ஜின்கள் சேதம்


ADDED : டிச 06, 2025 05:02 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசிமேடு: 'டிட்வா' புயலால் 100க்கும் மேற்பட்ட பைபர் படகு இன்ஜின்கள் பழுதானதாக கூறப்படும் நிலையில், படகிற்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 100க்கும் மேற்பட்ட பைபர் படகு இன்ஜின்களை, மீனவர்கள் கழற்றி படகின் மீது வைத்திருந்த நிலையில், அவை மணல் காற்றால் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

எனவே, படகிற்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறிய தாவது:

'டிட்வா' புயலால் கடலோர பகுதிகளில் கனமழை பெய்தது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட பைபர் படகுகளின் இன்ஜின்கள் சேதமடைந்தன.

எனவே, மத்திய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் பார்வையிட்டு, பைபர் படகு இன்ஜின்களுக்கு தலா 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us