sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

10 வயது சிறுமிக்கு தொந்தரவு தாயின் 2வது கணவர் கைது

/

10 வயது சிறுமிக்கு தொந்தரவு தாயின் 2வது கணவர் கைது

10 வயது சிறுமிக்கு தொந்தரவு தாயின் 2வது கணவர் கைது

10 வயது சிறுமிக்கு தொந்தரவு தாயின் 2வது கணவர் கைது


ADDED : நவ 04, 2025 12:23 AM

Google News

ADDED : நவ 04, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார்: அம்பத்துார் காவல் சரக்கத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த, 30 வயது பெண்ணுக்கு, 10 வயதில் மகள் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, தன் முதல் கணவரை பிரிந்து, மூர்த்தி, 42, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இளம்பெண் மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன் இரண்டாவது கணவர் மூர்த்தி, முதல் கணவருக்கு பிறந்த 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, மகளிர் போலீசார் மூர்த்தியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மகளிர் போலீசார் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us