sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புது மாப்பிள்ளை பலி

/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புது மாப்பிள்ளை பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புது மாப்பிள்ளை பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புது மாப்பிள்ளை பலி


ADDED : பிப் 06, 2025 12:22 AM

Google News

ADDED : பிப் 06, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரும்பாக்கம், மேடவாக்கம் அடுத்த சந்தோஷ்புரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 22. இவர், ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்தார். இவரது மனைவி மலர், 21. இவர்களுக்கு திருமணமாகி மூன்று மாதம் ஆகின்றன.

இந்நிலையில், வெங்கடேசன், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, தன்'பஜாஜ் பல்சர்' பைக்கில்வேலைக்கு புறப்பட்டார். மேடவாக்கம், செம்மொழி சாலையில், பெரும்பாக்கம் மத்திய தமிழ் ஆராய்ச்சி மையம் அருகே சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் வெங்கடேசனின் பைக்கில் மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வெங்கடேசன், சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், வெங்கடேசன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us