sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போன் திருடனை சுற்றிவளைத்த மக்கள்

/

போன் திருடனை சுற்றிவளைத்த மக்கள்

போன் திருடனை சுற்றிவளைத்த மக்கள்

போன் திருடனை சுற்றிவளைத்த மக்கள்


ADDED : ஜன 11, 2025 12:23 AM

Google News

ADDED : ஜன 11, 2025 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டேரி, ஓட்டேரி, ஸ்ட்ரான்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் உமர், 27. தனியார் ஊழியர். இவர், நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணியளவில் வீட்டின் வெளியே உள்ள கழிப்பறைக்கு சென்று திரும்பி வருகையில், வீட்டினுள் யாரோ வந்து சென்ற தடயம் அறிந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த இரண்டு மொபைல்போன்கள் திருடு போயிருந்தன. உடனே, உமர் கூச்சலிட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் கூடி அப்பகுதியில் இருந்து தப்பியோட முயன்ற திருடனை, கையும் களவுமாக பிடித்து, ஓட்டேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், வில்லிவாக்கம், அகஸ்தியர் நகர் 28வது தெருவைச் சேர்ந்த பிரகாஷ், 19, என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே நான்கு திருட்டு வழக்குகள் உள்ளன. மொபைல் போன்களை மீட்ட போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us