/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.ஆர்.பி., செவிலியர்கள் கலெக்டரிடம் மனு
/
எம்.ஆர்.பி., செவிலியர்கள் கலெக்டரிடம் மனு
ADDED : அக் 15, 2024 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தமிழ்நாடு எம்.ஆர்.பி.,செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கலெக்டர் அலுவலகத்தின் அருகில், நேற்று மாலை பெருந்திரள் முறையீடு நடத்தினர்.
தொடர்ந்து, கோரிக்கை மனுவை, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிடம் சங்கத்தினர் வழங்கினர்.