sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காவலர் குறைதீர் முகாம் 60 பேர் கமிஷனரிடம் மனு

/

காவலர் குறைதீர் முகாம் 60 பேர் கமிஷனரிடம் மனு

காவலர் குறைதீர் முகாம் 60 பேர் கமிஷனரிடம் மனு

காவலர் குறைதீர் முகாம் 60 பேர் கமிஷனரிடம் மனு


ADDED : ஏப் 15, 2025 11:45 PM

Google News

ADDED : ஏப் 15, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காவலர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது.

இதில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த, ஐந்து ஆய்வாளர்கள் உட்பட, 60 பேரிடம் குறைகளை கேட்டறிந்த கமிஷனர் அருண், அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

கொடுக்கப்பட்ட மனுக்களில், பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்கள் இருந்தன.

பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.

இம்முகாமில், கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி, துணை கமிஷனர்கள் ஹரிகிரண் பிரதாப், சுப்புலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us