sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பிரியாணி கடையில் மாமூல் கேட்டு ஊழியரை தாக்கியவர்களுக்கு 'காப்பு'

/

பிரியாணி கடையில் மாமூல் கேட்டு ஊழியரை தாக்கியவர்களுக்கு 'காப்பு'

பிரியாணி கடையில் மாமூல் கேட்டு ஊழியரை தாக்கியவர்களுக்கு 'காப்பு'

பிரியாணி கடையில் மாமூல் கேட்டு ஊழியரை தாக்கியவர்களுக்கு 'காப்பு'


ADDED : ஆக 21, 2025 10:41 AM

Google News

ADDED : ஆக 21, 2025 10:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர்: கொடுங்கையூர், சீத்தாராமன் நகரைச் சேர்ந்தவர் சையத் நிசார், 37. இவர், கொடுங்கையூர், காமராஜர் சாலை, ஆர்.வி.நகரில், கடந்த ஏழு மாதங்களாக பிரியாணி கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு நேற்று மதுபோதையில் வந்த மர்ம நபர்கள் இருவர், மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். பின், பிரியாணி டவரா மூடியை, கடையில் இருந்த ஊழியர் அப்சல், 23, என்பவர் மீது வீசி, அவரை தாக்கி தப்பி சென்றனர்.

இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட, கொடுங்கையூரைச் சேர்ந்த தனுஷ், 21, கொடுங்கையூர், வெங்கடேஸ்வர நகரைச் சேர்ந்த மோகன செல்வன், 18, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us