sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுமியை கடத்த முயன்ற ராஜஸ்தான் வாலிபருக்கு 'வலை '

/

சிறுமியை கடத்த முயன்ற ராஜஸ்தான் வாலிபருக்கு 'வலை '

சிறுமியை கடத்த முயன்ற ராஜஸ்தான் வாலிபருக்கு 'வலை '

சிறுமியை கடத்த முயன்ற ராஜஸ்தான் வாலிபருக்கு 'வலை '


ADDED : ஜன 30, 2025 12:50 AM

Google News

ADDED : ஜன 30, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியந்தோப்புபுளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார். அதே கடையில் மேலாளராக பணிபுரிந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் ராவ் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்து, 'சிறுமியை வேலைக்கு செல்ல வேண்டாம்' என பெற்றோர் நிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 27ம் தேதி சிறுமி மாயமானார்.

இது குறித்து, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே நள்ளிரவு சிறுமி வீடு திரும்பியுள்ளார். விசாரணையில், அவரை சுரேஷ் ராவ் ராஜஸ்தானுக்கு கடத்த இருந்ததும், சிறுமி அவரிடம் இருந்து தப்பி வீடு திரும்பியதும் தெரிய வந்தது. பின், சுரேஷ் ராவ் மட்டும் ராஜஸ்தானுக்கு சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியை கடத்த முயன்ற சுரேஷ் ராவ் மீது, போலீசார் 'போக்சோ' சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us