sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆக்கிரமிப்பு கடைகள் ஓ.எம்.ஆரில் அகற்றம்

/

ஆக்கிரமிப்பு கடைகள் ஓ.எம்.ஆரில் அகற்றம்

ஆக்கிரமிப்பு கடைகள் ஓ.எம்.ஆரில் அகற்றம்

ஆக்கிரமிப்பு கடைகள் ஓ.எம்.ஆரில் அகற்றம்


ADDED : ஜன 24, 2025 12:37 AM

Google News

ADDED : ஜன 24, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆரில், 20 கி.மீ., துாரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக, சோழிங்கநல்லுார் சந்திப்பில், நடைபாதை, மேம்பால சாலை மற்றும் இரண்டு அடுக்கில் மெட்ரோ ரயில் நிலையம் என, 100 அடி உயரத்தில் கட்டமைப்பு அமைக்கப்பட உள்ளது.

இதற்காக, சுற்றியுள்ள இடங்களில் நில ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. ஆனால், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் மெட்ரோ ரயில் பணியில் தாமதம் ஏற்பட்டதுடன், போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.

இதனால், மெட்ரோ ரயில் நிர்வாகம், போலீசார் உதவியை நாடியது. இதையடுத்து, சோழிங்கநல்லுார் சந்திப்பில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை, போலீசார் மற்றும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் முன்னின்று அகற்றினர்.

சில கடைகளை அகற்ற, அரசியல் கட்சியினர் இடையூறு செய்துள்ளனர். அவர்கள் மீது, வழக்கு பதிவு செய்து, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசல் தடுக்கப்படும் என, போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us