sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சீரமைக்கப்பட்ட ஆடுதொட்டி பிப்ரவரியில் திறப்பு

/

 சீரமைக்கப்பட்ட ஆடுதொட்டி பிப்ரவரியில் திறப்பு

 சீரமைக்கப்பட்ட ஆடுதொட்டி பிப்ரவரியில் திறப்பு

 சீரமைக்கப்பட்ட ஆடுதொட்டி பிப்ரவரியில் திறப்பு


ADDED : ஜன 01, 2026 04:39 AM

Google News

ADDED : ஜன 01, 2026 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 45 கோடி ரூபாய் செலவில், புளியந்தோப்பு ஆடுதொட்டி சீரமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்து அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.

இங்கு, ஆட்டு இறைச்சிக்காக, 40 கடைகளும், மாடு இறைச்சிக்காக, 18 கடைகளும் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையும் 1,400 சதுர அடியில் இருக்கும். இந்த பகுதியில் குவியும் இறைச்சி கழிவுகளை சுத்திகரிக்க, சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

- பிரியா,

மேயர், சென்னை மாநகராட்சி.






      Dinamalar
      Follow us