sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு?

/

சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு?

சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு?

சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு?


ADDED : ஜன 21, 2025 12:33 AM

Google News

ADDED : ஜன 21, 2025 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிந்தாதிரிப்பேட்டையில் துணை மேயர் கபால மூர்த்தி சாலை உள்ளது. இச்சாலையில், சிம்சன் பஸ் நிறுத்தம் அருகே, மூன்று நாட்களுக்கு முன் பள்ளம் ஏற்பட்டது. விபத்தை தடுக்கும் வகையில், சிந்தாதிரிப்பேட்டை போலீசார், இரும்பிலான தடுப்புகளை அமைத்தனர். ஆனால், இன்று வரை சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க, மாநகராட்சியோ, குடிநீர் வாரிய அதிகாரிகளோ முன்வரவில்லை.

இதனால் அவ்வழியாக செல்லும் அரசு பஸ் ஓட்டுநர்களும், இதர வாகன ஓட்டுநர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

-எஸ்.கிருபாகரன், சிந்தாதிரிப்பேட்டை.






      Dinamalar
      Follow us