sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'சைபர்' வழக்குகளில் ரூ.1.37 கோடி மீட்பு

/

'சைபர்' வழக்குகளில் ரூ.1.37 கோடி மீட்பு

'சைபர்' வழக்குகளில் ரூ.1.37 கோடி மீட்பு

'சைபர்' வழக்குகளில் ரூ.1.37 கோடி மீட்பு


ADDED : நவ 03, 2025 01:38 AM

Google News

ADDED : நவ 03, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில், அக்டோபர் மாதத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து 1.37 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, இழந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அக்டோபர் மாதம் சைபர் கிரைம் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்ட, 109 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, 1.37 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

குறிப்பாக, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில், 34 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, 66.59 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டன.

நடப்பாண்டில் இதுவரை, 23.03 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us