sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 'சைபர்' வழக்குகளில் ரூ.2.04 கோடி மீட்பு

/

 'சைபர்' வழக்குகளில் ரூ.2.04 கோடி மீட்பு

 'சைபர்' வழக்குகளில் ரூ.2.04 கோடி மீட்பு

 'சைபர்' வழக்குகளில் ரூ.2.04 கோடி மீட்பு


ADDED : டிச 04, 2025 02:06 AM

Google News

ADDED : டிச 04, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: நவம்பர் மாதத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட, 2.04 கோடி ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் அளிக்கப்பட்ட, 36 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, 1 கோடி ரூபாய் மீட்கப்பட்டன.

அதேபோல் வடக்கு மண்டலத்தில், 19.38 லட்சம் ரூபாயும், தெற்கு மண்டலத்தில், 41.53 லட்சம் ரூபாயும், கிழக்கு மண்டலத்தில், 16.16 லட்சம் ரூபாயும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தாண்டில், இதுவரை, 24.92 கோடி ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் சைபர் கிரைம் போலீசார், 146 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, 2.04 கோடி ரூபாயை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us