sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.90,000 நுாதன மோசடி முகநுால் தம்பதிக்கு வலை

/

ரூ.90,000 நுாதன மோசடி முகநுால் தம்பதிக்கு வலை

ரூ.90,000 நுாதன மோசடி முகநுால் தம்பதிக்கு வலை

ரூ.90,000 நுாதன மோசடி முகநுால் தம்பதிக்கு வலை


ADDED : மார் 01, 2024 12:27 AM

Google News

ADDED : மார் 01, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரு.வி.க., நகர், திரு.வி.க., நகர் அன்பழகன் நகரைச் சேர்ந்தவர் கிருத்திகா, 33; ஐ.டி., நிறுவன ஊழியர்.

கடந்த 2022 மார்ச் மாதம், முகநுால் வாயிலாக அபிநயா மற்றும் அவரது கணவர் பிரபின் கிறிஸ்டல் ராஜ் ஆகியோர் பழக்கமாகி உள்ளனர். கிருத்திகா இவர்களிடம் தன் குடும்ப பிரச்னைகளையும் பகிர்ந்துள்ளார்.

அவர்கள், கிருத்திகா மீது அக்கறை காட்டுவது போல, பிரச்னையை தீர்க்க நல்ல வழக்கறிஞரை அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறி, ஆன்லைனில் 90,000 ரூபாய் வாங்கியுள்ளனர்.

ஆனால், அவர்கள் கூறியபடி வழக்கறிஞர் யாரையும் அறிமுகப்படுத்தவில்லை. கொடுத்த பணத்தை கேட்ட போது, மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இதையடுத்து இருவர் மீதும், திரு.வி.க., நகர் காவல் நிலையத்தில் கிருத்திகா புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து, முகநுால்தம்பதியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us