sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 புறநகரில் பெய்த திடீர் மழையால் ஓ.எம்.ஆரில் போக்குவரத்து நெரிசல்

/

 புறநகரில் பெய்த திடீர் மழையால் ஓ.எம்.ஆரில் போக்குவரத்து நெரிசல்

 புறநகரில் பெய்த திடீர் மழையால் ஓ.எம்.ஆரில் போக்குவரத்து நெரிசல்

 புறநகரில் பெய்த திடீர் மழையால் ஓ.எம்.ஆரில் போக்குவரத்து நெரிசல்


ADDED : டிச 17, 2025 05:40 AM

Google News

ADDED : டிச 17, 2025 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார்: சென்னையில், நேற்று திடீரென மழை பெய்ததால், ஓ.எம்.ஆர்., உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வேளச்சேரி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் நேற்று பெய்த சாரல் மழை, சில மணி நேரத்தில் பலத்த மழையாக மாறியது. இதனால், பணிக்கு புறப்பட்ட வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

குறிப்பாக, ஓ.எம்.ஆரில் மழைநீர் தேங்கியதால் வாகன நெரிசல் ஏற்பட்டது. சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கியதால், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறின. எதிர்பாராதவிதமாக, திடீரென பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us