/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிரிப்பரங்கத்தின் 252வது நிகழ்ச்சி
/
சிரிப்பரங்கத்தின் 252வது நிகழ்ச்சி
ADDED : ஆக 13, 2024 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார் ஆன்மிக சமாஜ சத்சங்கத்தில், அம்பத்துார் சிரிப்பரங்கத்தின் 252வது நிகழ்ச்சி நடந்தது.
இதில், 'தினமலர் அந்துமணி'யின் நுால்கள் மற்றும்அம்பத்துார் சிரிப்பரங்க தலைவர் சித்திரை சிங்கரின் 'யதார்த்த சிந்தனைகள்'நுால்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில், இடமிருந்து வலம்: மனநல ஆலோசகர் பாலசாண்டில்யன், சித்திரை சிங்கர், அம்பத்துார் டவுன் நியூஸ் கதிரவன், கைங்கிர்யசிகாமணி திருநாவுக்கரசு, பாரதியின் கொள்ளுப் பேத்தி உமாபாரதி, எழுத்தாளர் மோகன்தாஸ், சிரிப்பரங்க நிறுவனர் சிரிப்பானந்தா மற்றும் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் விருகை வெங்கடேஷ்.

