sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இறந்தவர் உடல் தடையை மீறி அடக்கம்

/

இறந்தவர் உடல் தடையை மீறி அடக்கம்

இறந்தவர் உடல் தடையை மீறி அடக்கம்

இறந்தவர் உடல் தடையை மீறி அடக்கம்


ADDED : நவ 03, 2025 02:23 AM

Google News

ADDED : நவ 03, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தண்டி: இறந்தவர் உடலை, தடையை மீறி மயானத்தில் அடக்கம் செய்ததால், உத்தண்டியில் சலசலப்பு ஏற்பட்டது.

நைனார் குப்பத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய, அங்குள்ள மயானத்தில் ஏற்பாடு செய்தனர்.

'இது எங்கள் இடம், நீதிமன்றம் தடை உத்தரவு உள்ளதால் அடக்கம் செய்ய கூடாது' என, சங்கீதா என்பவர் மயானத்தை பயன்படுத்த விடவில்லை. மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் பேச்சு நடத்தியும் முடிவு எட்டவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பகுதிமக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில், தடையை மீறி அதே மயானத்தில் நாகராஜன் உடலை அடக்கம் செய்தனர். இதனால், சில மணி நேரம் சலசலப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us