sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அமைச்சர் வேண்டுகோள் மாற்றுத்திறனாளிகள் மறுப்பு

/

அமைச்சர் வேண்டுகோள் மாற்றுத்திறனாளிகள் மறுப்பு

அமைச்சர் வேண்டுகோள் மாற்றுத்திறனாளிகள் மறுப்பு

அமைச்சர் வேண்டுகோள் மாற்றுத்திறனாளிகள் மறுப்பு


ADDED : பிப் 22, 2024 12:36 AM

Google News

ADDED : பிப் 22, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமைச்சர் வேண்டுகோள்

தொடர் உண்ணாவிரதம் மற்றும் போலீசாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட, 10க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை, அமைச்சர் கீதா ஜீவன், நேற்று சந்தித்து நலம் விசாரித்ததுடன், போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார். அப்போது, 'எங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவ வேண்டும்' என, மாற்றுத்திறனாளிகள் கூறினர்.

பின், அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், ''மடிக்கணினி வழங்குதல், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல், 4 சதவீத இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பதவி உயர்வு உள்ளிட்ட, ஐந்து கோரிக்கைளை நிறைவேற்ற, அரசு தயாராக உள்ளது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, அரசு முயற்சித்து வருகிறது. முதல்வரை சந்தித்து பேச வேண்டும் என்கின்றனர். எவ்வித தீர்வும் ஏற்படாமல், முதல்வரிடம் எப்படி அழைத்துச் செல்வது?'' என்றார்.






      Dinamalar
      Follow us