sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சர்வே செய்த அதிகாரிகள் முற்றுகை

/

சர்வே செய்த அதிகாரிகள் முற்றுகை

சர்வே செய்த அதிகாரிகள் முற்றுகை

சர்வே செய்த அதிகாரிகள் முற்றுகை


ADDED : அக் 04, 2024 12:49 AM

Google News

ADDED : அக் 04, 2024 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரவாயல், மதுரவாயல் 144வது வார்டிலுள்ள ராஜிவ்காந்தி தெருவில், 46 வீடுகளும்; 145வது வார்டு நெற்குன்றம் என்.டி.படேல் சாலையில் 29 வீடுகளும், வண்டி பாட்டை நிலத்தில் அமைந்துள்ளன.

இப்பகுதியில், 40 அடியாக இருந்த சாலை, ஆக்கிரமிப்பால், 20 அடியாக சுருங்கியதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வருவாய் துறையினர் சில மாதங்களுக்கு முன் அளவீடு செய்ய வந்த போது, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்பிச் சென்றனர்.

இதனால் நேற்று, போலீஸ் பாதுகாப்புடன் வந்த மதுரவாயல் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், இடங்களை அளவீடு செய்தனர். அப்போது பகுதிவாசிகள் முற்றுகையிட்டதால், போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.

பின், அளவீடு பணியை அதிகாரிகள் முடித்தனர்.






      Dinamalar
      Follow us